Monday 21 October 2013

வீரன்வயல் கிராமத்து VAO அவர்களுக்கு தாவா செய்து இஸ்லாமிய நூல் வழங்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.10.2013 அன்று வீரன்வயல் கிராமத்து VAO அவர்களுக்கு இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிரதா? என்ற நூல் இலவசமாக வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்