Sunday 13 October 2013

மஸ்ஜித்நூரில் மானவ மானவியர்கள் தர்பியா மற்றும் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.10.2013 அன்று மானவ மானவியர்கள் தர்பியா மற்றும் மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது

அதில் கலந்து கொண்டவர்களுக்கு தாயி முகம்மது மீரான் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்