Wednesday 9 October 2013

மஸ்ஜித்நூரில் மனவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி மூன்றாவது நாள்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பக 09.10.2013 அன்று மானவர்களுக்கான பேச்சாளர் பயிற்ச்சி நடைபெற்றது
தொடர்ந்து மூன்றாவது நாளாக தொடர்ந்து மானவர்களுக்கு தாயி கட்டிநாநா அவர்கள் பயிற்ச்சியளித்து வருகிறார்கள்
மானவர்களும் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டு மிகவும் நல்ல முறையில் பேசி வருகிறார்கள்