Wednesday 20 March 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தனிநபர் சந்திப்பு



தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தாவா பனிகளை அதிகப்படுத்தி வருகிறார்கள் அதன் தொடர்ச்ச்சியாக 17.03.2012 அன்று பள்ளிவாசலுடன் தொடர்பில்லாமல் இருந்த கல்கேனி தெருவை சேர்ந்த ஒரு சகொதரரை அவர் வீடு தேடி சென்று இச்லாத்தை எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது.