Thursday 21 March 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக பாலவாய் கிராமத்தில் தாவா

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 20.03.2013 அன்று முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள பாலவாய் கிராமத்திர்க்கு சென்று வாராவாரம் உனர்வு பேப்பர் படிப்பதின் முக்கியத்தை வலியுருத்தி தாவா செய்யப்பட்டு உனர்வு பேப்பரும் வழங்கப்பட்டது