Sunday 31 March 2013

குமரன் பஜாரில் மாற்றுமதசகோதரர்கள் கடைகளில் இஸ்லாத்தை எடுத்துசொல்லிதாவா



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 30.03.2013 அன்று குமரன் பஜாரில் உள்ள பிறமத சகோதரர்கள் கடைகளுக்கு சென்று இஸ்லாத்தை எடுத்து சொல்லி தவாசெய்யப்பட்டது அதோடு சகோதரர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமளித்தார்கள் யார் இவர் என்ற பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்