Saturday 23 March 2013

செல்லப்பிள்ளைக்கு செல்போன் தேவையா? விழிப்புனர்வு பிரசுரம் வினியோகம்







1">

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.03.2013
சனிக்கிழமை முத்துப்பேட்டையில் உள்ள பெறியகடைத்தெரு முழுவதும் மற்றும்
அருகில் உள்ள வீடுகளுக்கும் ‘செல்லப்பிள்ளைகளுக்கு செல்போன் தேவையா?
’மூமீன்களே சுவர்கத்தின் உரிமையாளர்கள் போன்ற தலைப்புகளில் ஆயிரம்
பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு தாவாவும் செய்யப்பட்டது