தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.03,2013 அன்று பேச்சாளர் பயிற்ச்சி மன்றம் மஸ்ஜித் நூரில் நடைபெற்றது அதில் களந்து கொண்டவர்களுக்கு தாயி மிசால் பயிற்ச்சியளித்தார்கள் மேலும் பேச்சாளர்கள் கவனிக்கவேண்டிய விசயங்கள் என பட்டியல் போட்டு 25 விசயங்களை மேற்கோள்காட்டி பிரசுரமாக பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்டது சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் பங்கெடுத்து வருகிறர்கள் அல்ஹம்துலில்லாஹ்