Tuesday 5 March 2013

வீடு வீடாக சென்று விழிப்புனர்வு பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 03.03.2013 அன்று வீடுகளுக்கு தேடி சென்று பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பது தொழுகையை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவது சம்மந்தமாக வீட்டில் உள்ள பெண்களிடம் விழிப்புனர்வு செய்யப்பட்டது

தாயி முகம்மது மீரான் மற்றும் தவ்ஹித்ஜமாத் கிளை 1 நிர்வாகிகள் ஒரு ஒரு வீடாக நான்கு வீடுகளுக்கு சென்று விழிப்புனர்வு ஏற்படுத்தினர் பென்கள் ஆர்வத்தோடு செவிமடுத்து சொன்னபடி செய்வதாக உறுதியளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்