தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.03.2013 அன்று அகாஷ்தோட்டத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றதுஅதில் தாயி மிசால் அவர்கள் பிள்ளைகளின் நிலமையும் பெற்றோர்களின் கடமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடந்தார்கள்
அதன் தொடர்ச்சியாக மூன்று கேள்விகள் கேட்கபட்டு சரியான விடை சொன்னவர்களில் மூன்று பேரை குழுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்