Monday 25 March 2013

மஸ்ஜித் நூரில் மார்க்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி





தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 24.03.2013 அன்று ஆன்களுக்கான மார்க்க சொற்பொழிவு மஸ்ஜித் நூரில் நடை பெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் உரையாற்றினார்கள் அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது அதில் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு தாயி மிசால் அவர்கள் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக பதிலலித்தார்கள் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துஇருந்தது அல்ஹம்துலில்லாஹ்