Sunday 3 March 2013

பெரும் எழுச்சியுடன் நடந்த பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.03.2013 வெள்ளிகிழமை மாலை 4மனிக்கு அகாஷ் தோட்டவளாகத்தில் சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பென்கள் பயான் நடைபெற்றது

இரண்டுவார காலமாக நடைபெறாததால் பெண்கள் கூட்டம் குறைவாக வருமோ என நினைத்து கவலையாக ஏர்பாடு செய்யப்பட்டாலும் பெண்கள் அதிக அளவில் வந்து கலந்து கொண்டனர்

இதில் மாவட்டதாயி அல்தாப் உசேன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்கள் கலந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் பயனுல்லதாக அமைந்துஇருந்தது அல்ஹம்துலில்லாஹ்