Sunday 31 March 2013

பிறமதத்தவர்களை கவர்ந்த நடமாடும் நூலகம்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நடமாடும் நூலகம் 30.03.2013 அன்று முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டது பிறமதத்தவர்கள் உள்பட ஏராளமானவர்கள் வந்து பார்வையிட்டு நூல்களை வாங்கி சென்றார்கள்

நூலகத்திற்க்கு வந்தவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு தாயி மிசால் அவர்கள் குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவான விளக்கமளித்தார்கள் மிகவும் பயனுள்ளதாக இது அமைந்து இருப்பதாக மக்கள் கூறிசென்றனர் அல்ஹம்துலில்லாஹ்