தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக தாவா நாளூக்கு நாள் வீரியம் பெற்றுவருகிரது அதன் தொடர்ச்சியாக 10.30.2013 அன்று தாயி முகம்மது மீரான் தலைமையில் கிளை நிர்வாகிகள் மற்றும் மானவரனியினர் ஆகியோர் வீடுவீடாக சென்று தாவா செய்தனர்
நாம் வீடுவீடாக சென்று தவா செய்வதன் மூலம் மக்கள் விழிப்புனர்வு பெற்ருவருகின்றனர் மேலும் பெரும்பாலான மக்கள் தாங்கள் இதுவரை பாவம் என்று தெறியாமல் செய்து வந்த பாவங்களில் இருந்து விடுபட்டுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்