Tuesday 19 March 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக வீடு வீடாக சென்று மூடநம்பிக்கை ஒழிப்பு பனி செய்யப்பட்டது



முத்துப்பேட்டை தவ்ஹித் ஜமாத் கிளை 1 சார்பாக 17.03.2013 அன்றுமுத்துப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நல்லது நடக்கும் என்பதற்க்காக தர்ஹா படம் மாட்டி வைக்க்கப்பட்டு இருந்தது இந்த படம் எதுவும் செய்யாது இதை நம்பினால் நிறந்தர நரகம்தான் கிடைக்கும் என எடுத்து சொல்லி விழிப்புனர்வு ஏர்படுத்தி அந்த படம் அவர்கள் சம்மதத்தோடு அகற்ற்ப்பட்டத்கு அல்ஹம்துலில்லாஹ்