Sunday 31 March 2013

இஸ்லாமியர்கள் இல்லம்தோறும் சென்று இனிய தாவா



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 31.03.2013 அன்று இல்லம்தேடி சென்று இனிய தாவா செய்யப்பட்டது இஸ்லாம் என்றால் குர் ஆன் ஹதீஸ் மட்டும்தான் அதை தவிர மற்ரவைகளை பின்பற்றக்கூடாது என தெளிவாக தாயி மிசால் அவர்கள் எடுத்துரைத்தார்கள் மக்கள் ஆர்வமுடன் செவிமடுத்தனர் அல்ஹம்துலில்லாஹ்