தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு தாவாவின் தொடர்ச்சியாக 17.03.2013 அன்று முத்துப்பேட்டையில் ஒரு வீட்டில் ஆபத்தில் இருந்து தங்களை காப்பாற்ரி கொள்வதற்க்காக கல் மன் இன்னும் சில பொருள்களை வீட்டில் கட்டிதொங்கவிட்டு இருந்தார்கள் அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி இந்த பொருள்களாள் உக்களை காப்பாற்ற இயலாது அல்லாஹ்தான் காப்பற்ரனும் என்பதை விளக்கி அவர்களின் முழு சம்மதத்தோடு அந்த பொருள்கள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்