Thursday 14 March 2013

முஸ்லிம்களின் தேர் [பள்ளாக்கு] திருவிழா




பிற மத சகோதரர்களுக்கு முன் உதாரனமாக இருக்கவேண்டிய முஸ்லிம்கள் அவர்களை போல நாமும் செய்யனும் அவர்கள் தேர் இழுத்தால் நாம் பள்ளக்கு தூக்கனும் என ஜானுக்கு ஜான் பிறமத கலாச்சாரத்தை பின் பற்றும் முஸ்லிம்களே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்

முத்துப்பேட்டையில் உள்ள சுமார் 10 சுன்னத்ஜமாத் பள்ளிவாசல்களில் ஆலிம்களாக பதவி வகிக்கும் மார்க்க அறிஞர்களே இது இஸ்லாத்தில் உள்ளதா? இது இஸ்லாத்தில் இல்லாதது என்றால் இதற்க்கு எதிராக எப்பவாவது களம் இரங்கியதுண்டா? சிந்தியுங்கள்

புஹாரி சரீபுகளல்லாம் நடத்தி வக்கனையாக சோறு ஆக்கிபோடும் தப்லீக் ஜமாத்கரர்களே ஒரு தடவையாவது அந்த புஹாரிசரீபில் கந்தூரி எடுப்பது இஸ்லாத்தில் இல்லாதது இஸ்லாத்திர்க்கு எதிரானது என சொன்னதுண்டா/ சிந்தியுங்கள்

இஸ்லாத்தின் பெயரால் அமைப்பு இயக்கம் நடத்தும் முஸ்லிம்களே யாராவது இந்த அநியாயத்தை எதிர்த்தது உண்டா? நீங்கள் எப்படி எதிர்ப்பீர்கள் விநாயர் ஊர்வலம் என பெயர்வைத்து நடத்தினால் எதிர்ப்பீர்கள் கந்தூரி ஊர்வலம் என பெயர் வைத்து நடத்தினால் சேர்ந்து ஆடுவீர்கள் அனைவரும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் உங்கள் மரனத்திர்க்கு முன்பு இதில் இருந்து மிண்டு தவ்பா செய்து நரக நெருப்பில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக