Friday 15 March 2013

முத்துப்பேட்டையில் கன மழை காலை முதல் ஜும்மாவரை இடைவிடாது பெய்தது




முத்துப்பேட்டையில் கடந்தவாரம் கடுமையான மழை பெய்து பிறகு வெயில் அடித்து வந்தது இன்று 15.03.2013 காலை முதல் மறுபடியும் மழை பெய்ய துவங்கியது ஜும்மா தொழுகை முடியும்வரை இடைவிடாது பெய்தது. இந்த வருடம் மழை காலத்தில் போதிய மழை பெய்யாமல் நீர் நிலைகள் வற்றி போய் இருந்ததற்க்கு இந்த மழை பெய்தது சற்று ஆறுதலாக உள்ளது