Monday 25 March 2013

அகாஷ்தோட்ட வளாகத்தில் முத்துப்பேட்டை தவ்ஹித்ஜமாத் கிளை 1 சார்பாக பெண்கள் பயான்




 
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.03.2013 அன்று அகாஷ் தோட்ட வளாகத்தில் உள்ள சகோதரர் கத்தார் இபுராகிம் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் தாயி மிசால் அவர்கள் பாவமன்னிப்புகோறுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்

மேலும் அதன் தொடர்ச்சியாக கலந்து கொண்ட பெண்களிடம் கேள்வி கேட்கப்பெற்று சரியான விடையளித்தவர்களில் மூன்றுபேரை குழுக்கல் முரையில் தேர்வு செய்து அவர்களுக்கு அங்கேயே பரிசும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்