Saturday 30 March 2013

மஸ்ஜித் நூரில் நிர்வாக மசூரா


</தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நிர்வாகிகள் மசூரா 30.03.2013 காலை மஸ்ஜித் நூரில் நடை பெற்றது அதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள் இதில் மூன்று விசயங்கள் விவாதிக்கப்பட்டது வரும் 5ம் தேதி துளசியாப்பட்டினத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் சம்மந்தமாக அடுத்து ஏப்ரல் 14ம் தேதி நடைபெறும் மாநில பொதுக்குழு சம்மந்தமாக கடைசியாக வரும் கோடை விடுமுறையை பயனுல்லதாக மானவர்கள் பயன்படுத்த கோடைகால பயிற்ச்சி முகாம் நடத்துவது சம்மந்தமாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது