Saturday 23 March 2013

தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக நடமாடும் நூலகம்



தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 23.03.2013 சனிக்கிழமை பங்களாவாசல் அருகில் நடமாடும் நூலகம் அமைக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது
ஏராளமானவர்கள் புக்குகளை வாங்கி சென்றனர் வாங்கவரும் சகோதரர்களின் சந்தேகங்களுக்கு தாயி மிசால் அவர்கள் விளக்கமளித்து தாவா செய்யப்பட்டது