தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 15.09.2013 காலை 9 மனி முதல் பகல் 12.30 மனிவரை மானவ மானவியர்களுக்கன தர்பியா மஸ்ஜித் நூரில் நடை பெற்றது
இதில் கலந்து கொண்டவர்களுக்கு மாவட்டதாயி முகம்மது மீரான் கட்டிநாநா அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள் ஏராளமான மானவ மானவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்