தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.09.2013 அன்று டாக்டர் அப்துல் ரஹ்மான் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயன் நடைபெற்றது
அதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்