Friday 13 September 2013

தெற்க்கு தெருவில் தனிநபர் சந்திப்பு

தமிழ்நாடுதவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.09.2013 அன்று தனிநபர் சந்திப்பு நடைபெற்றது

இதில் தெற்க்கு தெருவில் சகோதரர் ஷேக்தாவுது அவர்களை சந்தித்து அந்த பகுதியில் தாவாவை வீரியமாக செய்ய ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டது. சகோதரர் அவர்கள் மிகவும் ஆர்வமக ஆக்கபூர்வமான பல அலோசனைகளை வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்