Thursday 19 September 2013

ஷிர்க்கிர்க்கு எதிரான தாவா! பாதுகாக்கும் என நம்பி கட்டி தொங்கவிடப்பட்ட கல்!! தீமையை விளக்கி அகற்றப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 19.09.2013 ஷிர்க்கிர்க்கு எதிரான தாவா மரைக்காயர் தெருவில் செய்யப்பட்டது

அப்போது ஒரு வீட்டில் கண்திருஷ்ட்டி பாதுகாப்புக்காக கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த சீனாகாரம் கல்லை அதன் தீமைகளை எடுத்து சொல்லி அவர்களின் அனுமதியோடு அறுத்து எறியப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்