முத்துப்பேட்டை பேட்டை பகுதியில் ஒரு இளம்பெண்னை ஒரு மில்லில் காலையில் இருந்து மாலைவரை அடைத்து வைத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது
இது சம்மந்தமாக காவல்துறையில் புகார் கொடுத்தும் சம்பவம் நடந்து இரண்டு நாள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று முத்துப்பேட்டை பரபரப்பானது
இன்று பகல் சுமார் 12 மனியளவில் சம்மந்தபட்ட பெண்னிற்க்கு நியாயம் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது
சம்மந்தபட்டவர்களிடம் நாம் விசாரித்த போது கற்பழித்த பையன்மீது நடவடிக்கை எடுப்பதோடு அந்த பையனையே அந்த பெண்னுக்கு திருமனம் செய்துவைக்கவேண்டும் அதுவரை இந்த போராட்டம் ஓயாது என ஒரு போடு போட்டனர் . நியாயம் கிடைக்குமா? அவனுக்கே கல்யானம் பன்னிவைப்பதுதான் தீர்வா? பொருத்து இருந்து பார்ப்போம்