Sunday 29 September 2013

மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்கள் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.09.2013 அன்று மஸ்ஜித் நூரில் மானவ மானவியர்கள் தர்பியா நடைபெற்றது கலந்து கொண்டவர்களுக்கு மாவட்ட தாயி கட்டி நாநா அவர்கள் பயிற்ச்சியளித்தார்கள்.