Sunday 8 September 2013

எழுச்சியுடன் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.09.2013 அன்று மஸ்ஜித் நூரில் செயல்வீரர்கள் கூட்டம் கிளை தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் மிகுந்த எழுச்சியுடம் நடைபெற்றது

அதில் தெருமுனை பிரச்சரத்தை தீவிரப்படுத்துவது மற்ரும் மாற்றுமத தாவாவை அதிகமாக செய்வது மேலும் வருகிர பிப்ரவரி மாதம் முத்துப்பேட்டையில் பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் அனி பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்