Sunday 29 September 2013

பெரியகடைத்தெருவில் வீரியமாக நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 29.09.2013 அன்று பெறியகடைத்தெரு பகுதியில் ஜும்மா மசூதி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

இதில் மாவட்ட தாயி சொற்பொழிவாற்றினார்கள் வழக்கத்தைவிட அதிகமானோர் கலந்து கொண்டனர் மேலும் நம்மை எதிர்க்க கூடியவர்களும் ஆங்காங்கே கடைகளில் மறைந்து கொண்டும் ஒளிந்துகொண்டும் நம் பேச்சை ஆர்வத்துடன் செவிமடுத்தனர் அல்ஹம்துலில்லாஹ்