தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஆலொசனை கூட்டம் மாவட்ட துனைதலைவர் மிஷ்கின் தலைமையில் 30.08.2013 அன்ரு மஸ்ஜித் நூரில் நடைபெற்றது
இதில் தவ்ஹித்ஜமாத் மாநில தலைமை அறிவித்துள்ள ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டத்தை வீரியமாக நடத்த கிளையில் இருந்து பெருவாரியான மக்களை திரட்டி கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
இதில் தவ்ஹித்ஜமாத் மாநில தலைமை அறிவித்துள்ள ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டத்தை வீரியமாக நடத்த கிளையில் இருந்து பெருவாரியான மக்களை திரட்டி கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்