Tuesday 3 September 2013

அவசர மசூரா கூட்டப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 02.09.2013 அன்று மஸ்ஜித் நூரில் அவசர ஆலோசனைகூட்டம் நடை பெற்றது

முத்துப்பேட்டையின் முக்கியமான சமுதாய பிரச்சனைகள் சம்மந்தமாக என்ன முடிவு எடுக்கலாம் என்பது சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்ரு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது

கிளை தலைவர் ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கிளை நிர்வாகிகளோடு துபாய்ஷேக்காதி,கத்தார் இபுராகிம் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர்கள்