Sunday 29 September 2013

பயங்கர தீ விபத்து! நெய்யாகார தெருவில் நான்கு வீடுகளுக்கு சேதம்


முத்துப்பேட்டை நெய்யக்கார தெருவில் பயங்கர தீ விபத்து ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ மளமள என பரவி நான்குவீடுகளுக்கு சேடத்தை ஏற்படுத்தியது

தீ ஏற்பட்டவுடன் தீயனைப்பு வாகனங்கள் வரமுடியாத அளவிற்க்கு குருகிய சந்துகளாக உள்ளதால் மிகவும் சிக்கலாகிவிட்டது

இருந்தாலும் நம் இளைஞர்கள் துருதிமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் நம் இளைஞர்கள் கலத்தில் இரங்கி வேலை செய்யாவிட்டால் தீயினால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் அதிகமாகி இருக்கும்

எந்த திட்டமிடலும் இல்லாமல் மனை போட்டு வீடு கட்டுவதும் இதற்க்கு ஆபத்தான காலகட்டத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயனைப்பு வாகனங்கள் வந்து போக போதுமான வழி உள்ளத என பார்க்காமல் பேரூராட்சி அனுமதி கொடுத்ப்பதும்தான் சிக்கலுக்கு காரனம்

வருங்காலங்களிலாவது அனைத்து விதிமுறைகளையும் மதித்து வீடுகட்ட மக்கள் முன் வரவேண்டும் அப்படி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அனுமதி கொடுக்ககூடாது இனியாவது உயிரோடு விளையாடாமல் பாதுகாப்பாக வாழ வழி செய்வோம்