Sunday 1 September 2013

எது கருத்து சுதந்திரம்? விழிப்புனர்வு போஸ்டர் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 31.08.2013 அன்று விஸ்வரூபம் படத்தை தடை செய்ய சொல்லி முஸ்லிம்கள் கோரிக்கை வைத்த போது கருத்து சுதந்திரத்தை பரிக்ககூடாது என கொந்தளித்த கருத்து சுதந்திரவாதிகள் மெட்ராஸ் கபே திரைப்படத்தை தடை செய்ய சொல்லி போராட்டம் நடத்தும் போது கருத்து சுதந்திரம் பேசாமல் மௌனம் காப்பது ஏன்?
என்பதை பாமரர்களும் புறியும் படி போஸ்ட்டர் அடித்து முத்துப்பேட்டை முழுவதும் ஒட்டப்பட்டது