தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 01.09.2013 அன்று SPKM தோட்டவளாகத்தில் உள்ள சவுதி அல்கசீம் பரக்கத்தலி அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடை பெற்றது
அதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்ரினார்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் முன்னதாக பென்கள் வீடு வீடாக சென்று தாவா பனி செய்து பென்கள் பயானுக்கான அறிவிப்பை செய்தார்கள் முத்துப்பேட்டை பெண்களிடம் தவ்ஹிதின் தாக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை கான முடிகிரது அல்ஹம்துலில்லாஹ்
இதில் முக்கியமாக ஆன்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டு ஆன்களும் கலந்து கொண்டார்கள்
அதில் முத்துப்பேட்டை ஆயிஷா ஆலிமா அவர்கள் உரையாற்ரினார்கள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் முன்னதாக பென்கள் வீடு வீடாக சென்று தாவா பனி செய்து பென்கள் பயானுக்கான அறிவிப்பை செய்தார்கள் முத்துப்பேட்டை பெண்களிடம் தவ்ஹிதின் தாக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை கான முடிகிரது அல்ஹம்துலில்லாஹ்
இதில் முக்கியமாக ஆன்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டு ஆன்களும் கலந்து கொண்டார்கள்